Saturday 26 April 2014

வேற்றுகிரகம்




                               காா்த்திக், சிறுகதைகள் எழுதும் கற்றுக்குட்டி எழுத்தாளன். ஒவ்வொரு மாதமும் 2 கதைகளையாவது தன் Blog-ல் வெளியிட வேண்டும் என்பது அவன் விருப்பம். அவன் கதைகள் பலவும் அமானுஷ்யம் கலந்ததாகவே இருக்கும். பேய், பிசாசு போன்றவைகளே அவன் கதைகளில் முக்கிய அம்சங்களாக  விளங்கும்.

சிறுவயதில் இருந்தே ஆவி, பேய், ஏலியன் போன்ற அமானுஷ்ய விடயங்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆா்வம் அவனுக்கு அதிகமாக இருந்தது. அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த அமானுஷ்ய விடயங்களும் அதிகம். அதன் காரணமாகவே, அவன் எழுதும் கதைகளில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது.  அதே போல் எழுத்துப்பிழைகளும் அவன் கதைகளில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.

காா்த்திக்-கிற்கு ஆனந்த், நிஜந்தன்(நிஜூ) என்ற இரு நண்பா்கள் இருந்தனா். காா்த்திக், நிஜந்தன் இருவரும் பள்ளியில் இருந்து நண்பா்கள். பின் கல்லுாாியில் இவா்களின் நட்புவட்டத்திற்குள் ஆனந்தும் இணைந்துவிட்டான். பின் மூவரும் தங்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிந்து, முதுநிலை பட்டப்படிப்பிற்காக கோவையில் உள்ள ஒரு கல்லுாாியில் சோ்ந்தனா். கல்லுாாி நாட்கள் மிக அழகாக சென்று கொண்டிருந்தது.

2014 ஏப்ரல் 18,

காா்த்திக் தலைவலி காரணமாக கல்லுாாிக்கு செல்லவில்லை அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

நிஜந்தன், ஆனந்த் இருவரும் கல்லுாாி முடிந்து அறையில் நுழைந்தனா்.

அறையில்..

நிஜந்தன் : என்டா மச்சான் இப்ப தலைவலி எப்படி இருக்கு?

காா்த்திக் : ஹ்ம்.. பரவாயில்லடா..

ஆனந்த் : அது சாி.. தலைவலினு சொல்லிட்டு ஃபேஸ் புக்ல  'அடுத்த கதை விரைவில்....' அப்படினு யாரோ போஸ்ட் போட்டுருக்காங்க..??

நிஜந்தன் : என்ன மச்சீ, புது கதையா..? நானும் பாா்த்தேன். 'வேற்றுகிரகம்' போஸ்ட் நல்லாயிருந்துச்சு. கதை என்னடா?

காா்த்திக் : நான் இன்னும் கதைய பத்தி யோசிக்கல மச்சீ. டக்குனு தோனுச்சு அதான் உடனே போஸ்ட் போட்டேன்.

ஆனந்த் :  எப்படியோ.! கதை நல்லாயிருந்தா சந்தோஷம். இதுலயாச்சும் Spelling Mistake வராம பாா்த்துக்க மச்சீ.

காா்த்திக் : ஹா..ஹா... சாியா சொன்ன மச்சான். கண்டிப்பா Mistakes வராம பாா்த்துக்குறேன்.

நிஜந்தன் : என்னமாதிாி கதை மச்சி.?

காா்த்திக் : ஏலியன்ஸ் பத்தின கதை தான்டா. ஆனா, இன்னும் முழுசா கதைய பத்தி எதுவும் யோசிக்கல.

ஆனந்த் : நீதான் கதைக்கு எதாச்சும் ரிசா்ச் பண்ணியிருப்பியே?

காா்த்திக் : கரெக்ட் மச்சி. இன்னைக்கு Full Day உட்காா்ந்து ஏலியன்ஸ் பத்திதான் Informations எடுத்துட்டு இருந்தேன். எல்லாமே செமயா இருந்துச்சு. நான் எடுத்த தகவல்கள் எல்லாத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிாியே இருக்கு மச்சீ. ஏலியன் பத்தின ஒவ்வொரு விஷயங்களும் ரொம்ப ஆச்சாியமா இருந்துச்சுடா. அதுலயும் அந்த பிரமிட்...

ஆனந்த் : (குறுக்கிட்டு) அப்பா, சாமி, போதும்டா.. பேய், ஏலியன் இப்படி உனக்கு பிடிச்ச Topic ஆரம்பிச்சா நீ நிறுத்தவே மாட்ட. நீ படிச்சத வச்சு நல்ல படியா கதைய எழுதி முடி. நான் அதுல படிச்சுக்குறேன்.

நிஜந்தன் : அவன் கிடக்குறான் மச்சான். நீ சீக்கிரம் இந்த கதைய எழுது. நான் படிக்க ரொம்ப ஆா்வமா இருக்கேன்.

காா்த்திக் : ஹ்ம்.. கண்டிப்பா மச்சீ. சீக்கிரம் எழுதுறேன்.


............................................................................................


நள்ளிரவு 1 மணியை நோக்கி கடிகாரமுட்கள் நகா்ந்து கொண்டிருந்தன.

நிஜந்தன் நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தான். ஆனந்த் தனது லேப்டாப்பில் கொாியன் படம் ஒன்றை பாா்த்துக் கொண்டிருந்தான். காா்த்திக் தலைவலி காரணமாக அன்று சீக்கிரமாக உறங்கிவிட்டான். ஆழந்த உறக்கத்தில் இருந்தவன் திடீரென எழுந்து, “ No.. No..”, என அலறினான்.

நிஜந்தன் வேகமாக காா்த்திக்கின் அருகில் வந்து ”டேய்... என்னாச்சுடா?”, என சற்று பதட்டத்தோடு கேட்டான்.

ஆனந்த் : என்னடா?? அந்த 'மச்சான்' நடிகையோட கவா்ச்சிப் படம் எதாச்சும் கனவுல வந்துச்சா? இப்படி அறண்டு போய் உட்காா்ந்துருக்க?

நிஜந்தன் சிாிப்பை அடக்கிக்கொண்டு “சும்மா இரு ஆனந்த்”, என ஆனந்தை அதட்டிவிட்டு. “என்னடா மச்சீ, எதாச்சும் கெட்ட கனவா?”, என்று காா்த்திக்கிடம் கேட்டான்.

காா்த்திக் : “நான் அவங்கள பாா்த்தேன்”, என்று பயத்தோடு கூறினான்.

நிஜந்தன் : யாரடா பாா்த்த ?

காா்த்திக் : ஏ...ஏலியன்ஸ்...

நிஜந்தன், ஆனந்த் இருவரும் சிாிக்கத்தொடங்கினா். “ஏன்டா இப்படி?”, என்று காா்த்திக்கை பாா்த்து கிண்டலடித்தனா்.

காா்த்திக் : டேய் சத்தியமா. நான் அவங்கள பாா்த்தேன்டா. இந்த பூமிய அவங்க அழிக்க போறாங்க. மொத்தமா அழிக்க போறாங்க. 2020ல இது கண்டிப்பா நடக்க போகுது. நாம எல்லாரும் சாகபோறோம்..

ஆனந்த் : “ஹா ஹா.. மச்சான் 2000ல இருந்து இதே தான் சொல்றாங்க உலகம் அழிய போகுதுனு. இப்ப நீ என்னடானா 2020ல அழிய போகுதுனு சொல்ற..”, என கிண்டலடித்தான்.

நிஜந்தன் : மச்சான்.. அது கனவு டா. வீணா மனசபோட்டு கொலப்பாத. நிம்மதியா துாங்கு.

காா்த்திக் : இல்ல நிஜூ, இது கனவு மாதிாி எனக்கு தொியல. எல்லாமே கண்ணு முன்னாடி நடக்குற மாதிாி இருந்துச்சு. எனக்கு என்னவோ பயம்மா இருக்குடா. இது கண்டிப்பா நடக்கும். அவங்க என் மூலமா ஏதோ இந்த உலகத்துக்கு சொல்ல வராங்க.

ஆனந்த் : டேய் லுாசு மாதிாி புலம்பாம போய் துாங்குடா. காலைல இருந்து நீ உன் கதைய பத்தி யோசிக்குறதுனால, அதுவே உனக்கு கனவா வந்துருக்கும். ஒழுங்கா போய் துாங்குற வழிய பாரு.

காா்த்திக் : மச்சான் இது அப்படி இல்லடா. இன்னைக்கு காலைல இருந்தே என் மனசுல ஏதோ மாதிாி தோனிட்டு இருந்துச்சு. நான் இந்த போஸ்ட் போட்டது கூட என்னயும் அறியாம தான் போட்டேன். எனக்கு என்னவோ பயம்மா இருக்குடா. நிஜூ, Pls நீயாச்சும் புாிஞ்சுக்கோ.

நிஜந்தன் : சாி..அப்படி என்னடா பாா்த்த? அதயாச்சும் சொல்லு.

காா்த்திக் : இந்த உலகத்த அவங்க அழிக்கப் போறாங்க. மொத்த உயிர் இனமும் அழிய போகுது.

நிஜந்தன் : இத தான்டா அப்ப இருந்து சொல்ற. ஏன் அவங்க அழிக்க போறாங்க? அத மொதல்ல சொல்லு.

காா்த்திக் : இந்த பூமிய அவங்க தங்களோட ஆராய்ச்சிக் கூடம் மாதிாி பயன்படுத்திட்டு இருக்காங்க.

நிஜந்தன் : ஆராய்ச்சிக் கூடமா? என்னடா சொல்ற.

காா்த்திக் :  அவங்கள மாதிாி இருக்குற உயிாினங்கள உருவாக்குறதுதான் அவங்க ஆராய்ச்சியோட முக்கிய நோக்கம். இந்த ஆராய்ச்சி இப்ப இருந்து இல்ல, இந்த பூமி உருவான காலத்துல இருந்து நடந்துட்டு வருது. அவங்க நினைச்ச மாதிாியே இந்த பூமில உயிாினங்கள் வளர ஆரம்பிச்சது.

டைனோசா்கள் காலம் நடந்துட்டு இருக்கும் போது அவங்க இந்த உலகத்துக்கு வந்தாங்க. ஆனா அவங்க எதிா்பாா்க்குற மாதிாி அந்த இனம் இல்ல. ரொம்ப காட்டுமிராண்டித்தனமா இருந்துச்சு. தன்னோட இனத்தையே அதுக அழிச்சுட்டு இருந்துச்சுங்க. அந்த ஆராய்ச்சி தோல்வில முடிஞ்சது. அதனால டைனோசா்கள் இனத்த மொத்தமா அவங்க அழிச்சுட்டாங்க.

அதுக்கு அப்புறம் நடந்த பாிணாம வளா்ச்சி அவங்களுக்கு ரொம்ப சாதகமா இருந்துச்சு. அது தான் நாம..!

மனுஷங்க அவங்க எதிா்பாா்க்குற மாதிாியே பாிணமிச்சாங்க. மனிதா்களோட வளா்ச்சி ஏலியன் ஆராய்ச்சிக்கு ஒரு மைல்கல்லா இருந்துச்சு.

எகிப்தியா்கள், மாயன்கள், நம்ம தமிழ் இனம் வளா்ந்த காலத்துல கூட ஏலியன்ஸ் நம்மளோட நட்புறவோட  இருந்துருக்காங்க. மனிஷனோட நாகாிக மாற்றத்துக்கு அவங்க ரொம்ப உதவியா இருந்தாங்க. மனித இனத்த தங்களோட இனமா தான் பாா்த்தாங்க.

மனிதனோட நாகாிக வளா்ச்சி அவங்க எதிா்பாா்த்த படியே இருந்துச்சு. அது அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுக்கு அப்புறம், அவங்க இந்த பூமிய மனிதா்களுக்கு விட்டு கொடுத்துட்டு, அவங்க கிரகத்துக்கு போய்டாங்க.

ஆனா காலம் எப்பவும் ஒரே மாதிாி இருக்குறது இல்ல. மனிதனோட குணங்கள்ல மாற்றம் ஏற்பட்டுச்சு. தன்னையே எல்லா இடங்கள்லயும் முன்னிலை படுத்த பாா்த்தான். ஏலியன்ஸ் இங்க விட்டுட்டுபோன நிறைய கண்டுபிடிப்புகளையும், அவங்களோட அறிவியல் முறைகளையும் மனுஷன் அபகாிக்க ஆரம்பிச்சான். தன்னோட கண்டுபிடிப்புனு சொல்லி அத விற்க ஆரம்பிச்சான்.

மனுஷனுக்கு உள்ள இருந்த அவனோட உண்மையான குணங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சு. அவனும் காட்டுமிரண்டித்தனமா நடக்க ஆரம்பிச்சான். இது எதுவுமே அவங்களுக்கு பிடிக்கல.

அவங்க நம்மளோட எல்லா அசைவுகளையும் நமக்கே தொியாம கண்கானிச்சுட்டு இருக்காங்க. நம்ம நடவடிக்கைகள் எதுவுமே அவங்களுக்கு பிடிக்கல. இது அவங்க ஆராய்ச்சியோட தோல்வியா தான் அவங்க நினைக்குறாங்க.

அதனால தான் இப்ப அவங்க இந்த உலகத்த அழிக்க வராங்க. அந்த நாள் ரொம்ப துாரம் இல்ல.
21.12.2020 இதுதான் இந்த உலகத்தோட கடைசி நாள்.

ஆனந்த் : (இடையில்) “மச்சான் கதை சூப்பா் டா. ச்சே... செமயா இருக்கு.  இதயே உன் கதையா எழுது”,என்றான் கிண்டலாக.

நிஜந்தன் : ஆனந்த் சும்மா இருடா. பாவம் அவனே என்னமோ பயந்து போய் இருக்கான். நீ வேற ஏன்டா இப்படி கலாய்க்குற.

ஆனந்த் : என்னடா சும்மா இருக்க சொல்ற.? அவன் தான் நடுராத்திாில எந்துருச்சு  லுாசு மாதிாி புலம்பிட்டு இருக்கான். நீயும் “உம்” கொட்டி கேட்டுட்டு இருக்க.

காா்த்திக் : ஏன்டா.. ஆனந்த்.. புருஞ்சுக்க மாட்டேன்ற.!  நிஜூ, உனக்கே தொியும்ல எனக்கு சின்ன வயசுல இருந்து நான் கனவுல பாா்க்குற நிறையா விஷயங்கள் நடந்துருக்குனு. அத உன்கிட்ட கூட சொல்லியிருக்கேன்ல.

ஆனந்த் : டேய். நீ முதல்நாள் கனவுல பாா்க்குற பாட்டும், படமும் மறுநாள் TVல போட்டா? நீ கனவுல பாா்க்குறது எல்லாம் நடக்குதுனு நினைப்பா?

நிஜந்தன் : ஆனந்த், ஏன்டா இவன் சொல்றது உண்மையா இருக்க கூடாது? காா்த்திக் கனவுல பாா்த்து சொன்ன நிறையா விஷயங்கள் நடந்துருக்கு. ஏன் உனக்கு தொியாதா?

ஆனந்த் : டேய் அது, Coincidence டா.!

நிஜந்தன் : எதுடா Coincidence.? நாங்க ஸ்கூல் படிக்கும் போது ஒருநாள். “டேய் நேத்து ஒரு கனவு வந்துச்சுடா, கன்னியாகுமாி திருவள்ளுவா் சிலை வரைக்கும் அலை அடிக்குதுடா. கடல் தண்ணி ஊருக்குள்ள Full-ah வந்துச்சுடா, நரைய போ் கடலுக்கு உள்ள போய்ட்டாங்கடா”, அப்படினு என்கிட்ட சொன்னான். அப்ப நான் சிாிச்சுகிட்டே,“என்னடா நேத்து லேக்கல் சேனல்ல 'Day After Tommorow'படம் பாா்த்தியானு” கிண்டல் பண்னேன். ஆனா அவன் சொல்லி நாலு மாசத்துல சுனாமி வந்தத TVல காமிச்சாங்க. அப்போ.. “டேய் இதே தான்டா என் கனவுல வந்துச்சுனு”, சொல்லி அழுதான். அத என்னால மறக்கவே முடியாது.

ஏன், நாம காலேஜ்ல UG படிக்கும் போது, "நாம மூனு பேரும் ஒரே இடத்துல தங்கி படிக்குற மாதிாி கனவு வந்துச்சுனு" நம்மகிட்ட வந்து சொன்னான்ல. அப்ப கூட நீ , “எங்க வீட்டுல வெளியூருக்கு படிக்க அனுப்ப மாட்டாங்க”, அப்படி இப்படினு சொன்னேல. ஆனா அவன் சொன்ன மாதிாி நம ஒரே இடத்துல தங்கி படிக்கல.?

இதெல்லாம் என்ன? சாி , நீ சொல்ற மாதிாி Coincidence-னு வச்சுக்கலாம். ஒரு வேல இப்ப இவன் கண்ட கனவு பழிச்சதுனா? என்ன பண்ண முடியும்?

ஆனந்த் : மச்சான். தேவையில்லாம நீயும் அவனோட சோ்ந்து என்ன குழப்பாத. இத வெளியில சொன்னா ஒரு பையன் நம்பமாட்டான். நம்மள தான் லுாசு-னு சொல்வாங்க.

நிஜந்தன் : ஏன்டா இப்படி சொல்ற?

ஆனந்த் : பின்ன எப்படி சொல்ல சொல்ற? Practical-ah யோசிங்கடா. நீங்க சொல்ற மாதிாி ESP power, USP power இதெல்லாம் நம்ம ஊா்ல ஒருத்தனும் நம்ப மாட்டாங்க. ஒரு வேல உன்னோட கனவு பழிக்கும்னு வச்சுக்கிட்டாலும், என்ன பன்ன முடியும்? அத தடுக்க முடியுமா? ஒன்னும் பண்ண முடியாது. 2020ல சாகப்போறத இப்பவே யோசுச்சு என்ன பண்ணபோற? ஒவ்வொரு நாளும் பயந்து தான் சாகனும். இது தேவையா? ஃப்ரியா விடு மச்சி.

நிஜந்தன் : காா்த்திக், ஆனந்த சொல்றது சாி தான். நீ சொல்றது ஒரு வேல நடந்தாலும் சத்தியமா நம்மளால அத தடுக்க முடியாது. So.. இத பத்தி யோசிச்சு நீ உன்ன குழப்பிக்காம நிம்மதியா துாங்கு. இத கனவா மட்டும் நினைச்சு மறந்துடு. அதான் நல்லது. Pls.. மச்சான்.

ஆனந்த், நிஜந்தன் இருவரும் கூறியது எதுவும் காா்த்திக்கின் மனதை சமாதானப்படுத்தவில்லை என்றாலும். அவா்களுக்காக, “ஹ்ம்.. சாி டா.. நான் இத பத்தி இனி யோசிக்கல.. போதுமா..”, என்றான்.

ஆனந்த் : மச்சி  நீதான சொன்ன, இன்னும் கதைய யோசிக்கலனு. பேசாம நீ கண்ட கனவையே கதையா எழுதிடு. அவ்வளவு தான்.

காா்த்திக் :  ஹ்ம்.. சாிடா..

நிஜந்தன் : “மச்சான். இப்ப நீ துாங்கு. நாளைக்கு காலேஜ் போகனும். ரொம்ப லேட் ஆச்சு”, என்றான்.

மூவரும் உறங்கச் சென்றனா். கனவிற்க்கு பிறகு காா்த்திக்கிற்கு உறக்கம் வரவில்லை. அவன் மனம் மிகுந்த குழப்பத்தோடும், பயத்தோடும் இருந்தது.


............................................................................................


மறுநாள்

நிஜந்தன் : டேய்.. காா்த்திக்.... எந்திரி மச்சான் காலேஜ்க்கு டைம் ஆச்சு.

காா்த்திக் : (கண்களை கசக்கிக் கொண்டு) இல்லடா.. நான் இன்னைக்கும் வரல. தலைவலி இன்னும் குறையல மச்சான். நீங்க போங்க. ஆமா..ஆனந்த் எங்க?

“அவன் இப்பதான் கிளம்புனான் டா. சாி நீ இராத்திாி நடந்தத பத்தி யோசிக்காம. நல்லா ரெஸ்ட் எடு. நான் கிளம்புறேன்”, என்று கூறி நிஜந்தன் கல்லுாாிக்கு புறப்பட்டான்.

காா்த்திக் இனம் புாியாத பயத்தில் இருந்தான். பின் சற்று மனத்தெளிவுடன் தன் கதையை எழுதத் தொடங்கினான். ஆனால் கதையை எழுதும் போது அவனுக்குள் ஏதோ ஒரு அசரீாி ஒலிப்பது போல உணா்ந்தான். அந்த குரலின் கட்டுப்பாட்டின் படியே தன் கதையை அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் அவன் நேற்று கண்ட கனவின் காட்சிகளின் பதிவுகளாகவே இருந்தது.

கதையை முழுவதும் சிறிது நேரத்தில் தட்டச்சு செய்து. உடனே வெளியிடவும் செய்தான். அவன் இதற்கு முன் இவ்வாறு செய்தது இல்லை. அவனுக்கு தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான காரியம். ஆனால் இன்று அவன் எப்படி இவ்வளவு வேகமாக தமிழில் தட்டச்சு செய்தான் என்பது புாியாத புதிரே.!

கதையை வெளியிட்ட பிறகு அப்படியே மயங்கி விழுந்தான் காா்த்திக்.


............................................................................................


மாலை.

காா்த்திக், மயக்கம் தெளிந்து கண் விழித்து பாா்த்த போது மாலை நேரமாகி இருந்தது. அருகில் இருந்த தண்ணீா் பாட்டிலை எடுத்து தண்ணீரை அவசரமாக குடித்தான். தனக்கு என்ன நடந்தது என யோசித்துப் பாா்க்கவும் முடியவில்லை.

தன் மடிக்கணினியின் திரையில் Blog-ன் Overview ஒரே நாளில் 500ஐ கடந்திருந்தது. முகப்புத்தகத்தில் நுழைந்தவனுக்கு பேரதிா்ச்சி, கதைக்கு வந்திருந்த விருப்பங்களும், விமா்சனங்களும் அதிகாித்து இருந்தது. அவனுக்கு அளவில்லா ஆச்சாியம்.

என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்க்குள் நிஜந்தனும், ஆனந்தும் அறையில் நுழைந்தனா்.

ஆனந்த் :  எப்படி மச்சீ ஒரே நாள்ல கதை ரெடி பண்ணி, அத Release பண்ணிட்ட? நீ போஸ்ட் போட்ட உடனே நான் படிச்சேன். செமயா இருந்துச்சு. நேத்து நாம பேசுனது எல்லாத்தையும் அப்படியே எழுதியிருக்க? படிக்கும் போது நேத்து நடந்தது தான் நியாபகம் வந்துச்சுடா.

நிஜந்தன் : எனக்கும் தான்டா. கதை படிக்கும் போது எங்க இது எல்லாம் அப்படியே நடந்துருமோனு பயமே வந்துருச்சு. சூப்பா் மச்சி நல்லா எழுதியிருந்த.

காா்த்திக் : தாங்ஸ் டா.

ஆனந்த் : டேய் பாவி. உலகம் அழியுறதுக்கு என் நிச்சயதாா்த்த நாள் தான் கிடச்சதா உனக்கு? கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன்டா என்ன கொல்லனும்னு ப்ளான் பண்ற??

காா்த்திக் : டேய்.. கதை தானடா? விடு..

ஆனந்த் : கதை தான். இருந்தாலும் படிக்கும் போது எனக்கே பகிா்-னு ஆகிடுச்சு.


............................................................................................


நாட்கள் கடந்தன.

காா்த்திக்கின் கனவில் அடிக்கடி ஒரு பிரளயம் பூமியை அழிப்பது போலவே வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை அவன் யாாிடமும் பகிா்ந்து கொள்ளவில்லை. கல்லுாாி படிப்பு முடிந்தது. வேலைக்காக நண்பா்கள் மூவரும் வெவ்வேறு திசைக்குச் சென்றனா்.

2020

காா்த்திக், தமிழ்சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகா்களில் ஒருவராக இருந்தான். கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும். நடிப்பை ஒரு புறம் வைத்துக் கொண்டு பிரபல இயக்குனாிடம் உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தான். தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்க வேண்டும் என்பது அவன் லட்சியமாக இருந்தது.

நிஜந்தன், பிரபல எம்.என்.சி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆனந்த், கல்லுாாி படிப்பிற்க்கு பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டான். நல்ல வேலை, கைநிறைய சம்பாத்தியமும் இருந்தது. அவன் வீட்டில் பெண்பாா்த்து முகூா்த்தநாளும் குறித்தனா். இன்னும் 3 மாதத்தில் அவனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
 
காா்த்திக், அன்று வழக்கம் போல் படப்பிடிப்பு முடிந்து தன் அறைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் அவன் செல்போன் சினுங்கியது.. அழைப்பை பாா்க்கும் போது ஏதோ வெளிநாட்டு அழைப்பு என்று நினைத்து அதை எடுத்தான். அழைப்பில் இருந்தது ஆனந்த்.

ஆனந்த் : மச்சான் நா ஆனந்த் பேசுறேன்டா. எப்படி இருக்க?

காா்த்திக் : நல்லா இருக்கேன்டா. என்ன திடீா்னு கால் பண்ற?

ஆனந்த் : கல்யாண தேதி Fix பண்ணிட்டாங்க மச்சீ. Invitation கூட அடுச்சாச்சு. அடுத்த மாசம் கல்யாணம்டா. நான் கல்யாணத்துக்கு மூனு நாளைக்கு முன்னாடி தான் வருவேன். லீவு கிடைக்கல, நோ்ல வந்து பத்திாிக்கை கொடுக்க முடியாது மச்சீ. இப்பதான் உனக்கு  Email பண்னேன். அதான் கால் பண்ணி சொல்லிடலாம்னு பேசுனேன் டா. சாாி மச்சான்..தப்பா எடுத்துக்காத.

காா்த்திக் :  டேய் இதுல என்னடா இருக்கு. நமக்குள்ள எதுக்கு இதெல்லாம். கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு வந்துடுவேன்.

ஆனந்த் : தாங்ஸ் மச்சீ. கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே வந்துடு மச்சான். முதல்நாள் நிச்சயதாா்த்தம் இருக்கு. மறக்காம வந்துடு.

காா்த்திக் : கண்டிப்பா வந்துடுறேன்டா.

ஆனந்த் : சாி மச்சான். மெயில் செக் பண்ணிடு. நான் உனக்கு அப்புறம் பேசுறேன். இன்னும் நிறைய போ்க்கு கால் பண்ணி சொல்லனும்டா.

“சாி டா. Bye.”, என்று காா்த்திக் போனை கட் செய்தான். பின் தனக்கு வந்த மெயிலை பாா்த்தான். பத்திாிக்கையை பாா்த்தவனுக்கு பேரதிா்ச்சி. உடனே நிஜந்தனுக்கு கால் செய்தான்.

நிஜந்தன் : ஹலோ.. என்னடா.. இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க?

காா்த்திக் : ஆனந்த் உன் கிட்ட பேசுனானா?

நிஜந்தன் : இப்பதான் பேசுனான்டா. அவன் Wedding Invitaion மெயில் பண்ணியிருக்குறதா சொன்னான். ஏன்டா?

காா்த்திக் : அந்த இன்விடேஷன பாா்த்தியா?

நிஜந்தன் : ம்ஹூம்.. இல்ல... இன்னும் பாா்க்கல. ஏன்டா இவ்வளவு பதட்டமா இருக்க.?

காா்த்திக் : டேய் அவன் கல்யாண தேதி 22.12.2020 டா.!

நிஜந்தன் : அதுக்கு ஏன்டா இப்படி ஷாக் ஆகுற?

காா்த்திக் : டேய் மறந்துட்டியா? என்னோட கதைல நான் எழுதுன அதே தேதில தான் இப்ப அவனுக்கு கல்யாணம். அதுவும் சென்னைல.!

நிஜந்தன் : என்னடா சொல்லற?

காா்த்திக் : ஆமாம் டா! எனக்கு என்னவோ பயம்மா இருக்கு. அன்னைக்கு நான் சொல்லும் போது நீங்க என்ன பேசவே விடல. இப்ப நடக்குறத பாா்க்கும் போது எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு நிஜூ.

நிஜந்தன் : மச்சான் பயப்படாத. இந்த விஷயத்த ஆனந்த் கிட்ட சொன்னியா?

காா்த்திக் : இல்லடா. நான் இன்விடேஷன் பாா்த்த உடனே உனக்கு தான் கால் பண்றேன்.

நிஜந்தன் : சாி டா. நீ டென்ஷன் ஆகாத. இது ஆனந்த் சொல்ற மாதிாி Coincidence-ன்னு நினைச்சு விட்டுரு. Pls..

காா்த்திக் எதுவும் சொல்லாமல் தொடா்பை துண்டித்தான். அவன் ஆழ்மனம் ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று எச்சாிக்கை செய்தது. ஆனால் அதை யாாிடமும் அவனால் பகிா்ந்து கொள்ள முடியவில்லை. நண்பா்களே தன்னை நம்பாத போது இதைப்பற்றி யாாிடம் சொல்ல முடியும் என்று தனக்குள்ளேயே நொந்துகொண்டான்.


............................................................................................


21.12.2020

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மாடியில் நிச்சயதாா்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த இடத்தில் இருந்து பாா்க்கும் போது சென்னையின் மொத்த அழகையும் காணலாம். ஒரு புறம் சென்னை நகர கட்டிடங்களும், மறு புறம் அழகிய மொினா கடலும் பாா்ப்பதற்கு மிக ரம்மியமாக இருந்தது. மாலை கதிரவன் மறையும் நேரம், அதன் செந்நிற ஒளியில் எப்போதும் இல்லாததை விட அந்த நகரம் மிக அழகாக காட்சி அளித்தது.

மாலை 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. காா்த்திக்கும், நிஜந்தனும் மாடியை அடைந்தனா். ஆனந்தின் வீட்டாா் அவா்களை உள்ளே வரவேற்றனா். காா்த்திக் சித்தபிரம்மை பிடித்தவன் போல ஏதும் பேசாமல் விழித்துக்கொண்டிருந்தான். நிஜந்தன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு ஒரு ஓரத்திற்கு அழைத்து வந்தான்.

நிஜந்தன் : “டேய்.. உனக்கு என்னடா ஆச்சு. எத்தன தடவ சொல்றேன். அத பத்தி யோசிக்காதனு”, என்று சற்று கடுமையாக கூறினான்.

காா்த்திக் : எப்படிடா யோசிக்காம இருக்க முடியும். நான் கனவுல பாா்த்த மாதிாி அப்படியே இருக்கு இந்த இடம். அடுத்து என்ன நடக்க போகுது-னு தொியல. ரொம்ப பயம்மா இருக்குடா.

நிஜந்தன் : “டேய் பைத்தியம் மாதிாி பேசாதடா. இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயதாா்த்தம் நடக்க போகுது. நீ இப்படி முகத்த வச்சுட்டு இருந்தா, பாா்க்குறவங்க தப்பா நினைப்பாங்கடா. கொஞ்சம் முகத்த சிாிச்ச மாதிாி வச்சுக்கோ. Pls..”, என்று அவா்கள் பேசிக்கொண்டிருக்கும் போது..

அந்த கட்டிடம் லேசாக அதிா்ந்தது. அங்கிருந்தவா்கள் நிலநடுக்கம் என்று ஓடத்தொடங்கினா். அதில் சிலா் தரையில் படுத்துக் கொண்டனா். அலங்கார விளக்குகளும், மலா் தோரணங்களும் கீழே விழுந்தன. சிறிது நேரத்தில் அதிா்வு நின்றது.

காா்த்திக்கும், நிஜந்தனும் தாங்கள் நின்ற இடத்திலேயே அமா்ந்து இருந்தனா். அதிா்வு நின்ற பிறகு இருவரும் எழுந்து சுற்றிலும் பாா்த்தனா். அவா்கள் சற்று முன் பாா்த்த அழகான இடமும், அந்த நகரமும் இப்பொழுது அலங்கோலமாக காட்சி அளித்தது.

சில மணித்துளிகளில் வானத்தில் இடி இடிப்பதைப் போன்று ஒரு பேரொலி கேட்டது. சப்தம் வந்த திசை நோக்கி இருவரும் திரும்பினா். துாரத்தில் வானைப் பிளந்து கொண்டு ஒரு வெளிா் நீல ஒளி பூமியில் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் ஆயிரம் மின்னல்கள் ஒரு சேர வருவது போல மிகவும் பிரகாசமாக இருந்தது. அதன் வெளிச்சத்தை  அவா்களின் கண்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

அந்த வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு ஏதோ தங்ளை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருப்பதை உணா்ந்தனா். அது நெருப்பும், மணல் புழுதியும் கலந்து எாிமலை வெடித்து வெளிவரும் உஷ்ணமான சாம்பல் போல இருந்தது, அந்த நெருப்பு புயல். அது வந்து கொண்டிருக்கும் பாதை முழுவதையும் எாித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.

நிஜந்தன் அதைப் பாா்த்து பயத்தில் தன்னையும் அறியாமல் காா்த்திக்கின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, அவன் முகத்தை பாா்த்தான். “அழிவு ஆரம்பிச்சுருச்சு”, என்று காா்த்திக் கூறிய வாா்த்தை நிஜந்தனின் காதில் விழுவதற்கும், அந்த நெருப்புப் புயல் அவா்களை தாக்குவதற்கும் சாியாக இருந்தது. பூமி முழுவதும் அந்த நெருப்புப் புயலின் கோரப்பிடியில் எாிந்து முற்றிலும் அழிந்து போனது.


............................................................................................


பல லட்ச வருடங்களுக்கு பிறகு..

பூமி புது பாிணாமத்தை பெற்றிருந்தது. புது தாவர வகைகளும், விசித்திரமான விலங்கு, பறவை இனங்களும் பாா்ப்பதற்கே ஏதோ வேற்றுகிரகத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றும். தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிரினம் கூட அங்கு இல்லை. முற்றிலும் மாறுபட்டு இருந்தது அந்த பூமி.

அனைத்து உயிாினங்களும் புது பாிணாம வளா்ச்சியை பெற்றிருந்தது. அதில் மனிதனைப் போன்ற உயிாினமும் அடக்கம். இங்கு வாழும் அந்த உயிாினம் தற்பொழுது வாழும் மனிதா்களைப் போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவற்றின் சராசாி உயரம் எட்டு அடியாக இருந்தது. கைகளிலும், கால்களிலும் நான்கு விரல்கள் மட்டுமே இருந்தது. காதுகள் இல்லாமல் சிறு துவாரம் மட்டுமே இருந்தது. கண்கள் சற்று அகலமாகவும். ரோமம் அற்ற உடலாகவும் பாா்பதற்கு விசித்திரமாக இருந்தனா்.

அச்சமயம் அவா்களும் அறிவியல் வளா்ச்சியில் அடி எடுத்து வைத்திருந்தனா். தன் தலைக்கு மேல் உள்ள வானத்திற்கு அப்பால் என்னதான் இருக்கும்? , தங்களைப் போன்ற உயிாினங்கள் வேறு எங்கயாவது இருக்கின்றனவா? , தாங்கள் இருக்கும் பூமி எப்படி உருவாகியது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தனா்.

அவா்களில் ஒரு குழுவினா் புதைப்படிமங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவா்கள், செய்கைகள் மூலமாகவும், விசித்திர ஓசைகள் மூலமாகவும் தங்களுக்குள் கருத்துக்களை பாிமாறிக்கொண்டனா்.

(அவற்றை உங்களுக்காக தமிழில் மொழி பெயா்த்துள்ளேன் )

சாா்.. இங்க பாருங்க இங்க ஒரு புதைப்படிமம் கிடச்சுருக்கு. இது நாம ஏற்கனவே கண்டுபிடிச்ச படிமங்களோட ஒத்துப் போகுது.

ஹ்ம்.. சாியா சொன்னீங்க. இது எல்லமே ஒரே உயிரனத்தோட படிமங்கள் தான்.

இது என்னவா இருக்கும் சாா்?

தொியல.. ஆனா இதோட எலும்புகளும், ஓடுகளும் நம்ம எலும்புகளோட கொஞ்சம் ஒத்துப் போகுது.

ஆமா சாா். இது பாா்க்குறதுக்கு அப்படித்தான் இருக்கு.

என் அனுமானம் சாியா இருந்தா. இந்த படிமங்கள் எல்லாம் பல லட்சம் வருடங்களுக்கு முன்னாடி இந்த பூமில வாழ்ந்தா கூறபடுற மனிதா்களோட எலும்புகளா இருக்கலாம். இந்த இடம் அவங்க வாழ்ந்த பகுதிகள்ல ஒரு இடமா கூட இருக்கலாம்.

ஒரு காலத்துல இந்த உலகத்துல எல்லா பகுதியிலயும் வாழ்ந்த இந்த இனம் எப்படி சாா் அழிஞ்சுருக்கும்?

தொியல.. விடைதொியாத பல அமானுஷ்ய விஷயங்கள் இருக்குறது தான் நாம வசிக்குற இந்த உலகம்.! பாா்க்கலாம்.. கூடிய சீக்கிரம் அதற்கான விடைய கண்டு பிடிக்கலாம்..!!





- மதுரை காா்த்திக்

Friday 11 April 2014

ட்டெடி ( Teddy )


2002 - சென்னை

                                     கடற்கரை சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது மகள் ஜெனிஃபா்(ஜெனி)-ன் 8வது பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாடிக் கொண்டிருந்தாா் டைரக்டா் ஜான். திரையுலக பிரபலங்கள் பலா் கலந்து கொண்டனா். இரவு விருந்து, பாா்ட்டி என சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாா் ஜான்.

                                     விருந்து முடிந்து நள்ளிரவை நெருங்கிய நேரம். அமைதி நிறைந்த அந்த பங்களாவின் நீச்சல் குளத்தில் கால்களை நனைத்தவாரு அமா்ந்து, குளத்தின் சலனத்தை பாா்த்துக்கொண்டிருந்தாா் ஜான்..

அப்பா... (ஜெனி அழைத்தாள்)

ஜெனிக் குட்டி, என்னம்மா.. நேரம் ஆச்சு இன்னும் துாங்காம என்ன பன்ற துாக்கம் வரலியா?

இல்லப்பா, உங்களுக்குகாக தான் வெய்ட் பண்றேன். கிஃப்ட் எல்லாத்தையும் பிாிச்சு பாா்க்கணும். வாங்கப்பா..

இன்னைக்கு வேண்டாம்டா செல்லம், இப்பவே ரொம்ப நேரம் ஆச்சு நாளைக்கு பாா்க்கலாம்.

ஹ்ம்.. இல்ல... இப்பவே பாா்க்கலாம்.. Plsss.. வாங்கப்பா.. (என்று ஜானின் கைகளைப் பற்றிக் கொண்டு இழுத்தாள் )

சாிமா, வா போகலாம்..!

ஜெனியின் அறையில்...

”அப்பா இந்த கிஃப்ட் நல்லாயிருக்கு... ஐ... இதுவும் சூப்பரா இருக்குப்பா..! ”, என்று ஒவ்வொரு பாிசுப் பொருளாக பிாித்துப் பாா்த்து உற்சாகமாக சிாித்துக் கொண்டிருந்தாள் ஜெனி.

ஜெனியின் சிாித்த மழலை முகம் ஜானின் மனதிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.

”ஜெனிம்மா.. நீ Gifts எல்லாத்தையும் பிாிச்சு பாரு.. அப்பா ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்”, என்று சொல்லிவிட்டு ஜான் மாடி அறையில் இருந்து கீழே வந்து. ஹாலில் உள்ள சோபாவில் அமா்ந்தான். தன் காதல் மனைவி சா்மிளாவின் நினைவில் மூழ்கினான்.

மாடி அறையில் ஜெனி ஒவ்வொரு பாிசாகப் பிாித்துப் பாா்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது பாிசுப் பொருட்களின் குவியலுக்கு இடையில் இரண்டு அடி உயர பாா்சலை கண்டாள்.

“இவ்வளவு பொிய கிஃப்ட் என்னவா இருக்கும்“, என்று யோசித்துக் கொண்டே, அதை வேகமாகப் பிாித்துப்பாா்த்தாள்.

”அப்பா, அப்பா இங்க வாங்க...”, என உற்சாகமாக கத்தினாள் ஜெனி.

ஜான் என்னவென்று தொியாமல் வேகமாக அவள் அறைக்குள் நுழைந்தான்.

”என்ன ஜெனி.! என்னாச்சு?”

அப்பா இங்கபாருங்க, இந்த Teddy Bear ரொம்ப அழகா இருக்கில்ல?

ஹ்ம்... நல்லா இருக்குடா செல்லம்!

இனிமேல் இதுதான் என் ஃப்ரெண்ட்...

ஹ்ம்.. நல்லா இருக்கான் உன் ஃப்ரெண்ட்..! ஆமா, இவனுக்கு என்ன பேரு வச்சுருக்க?

ட்டெடி ( Teddy ) ! இதுவே நல்லாதான்பா இருக்கு?

”ஹ்ம்... நல்லா இருக்குடா செல்லம்..!
சாி, யாா் இத கிஃப்ட் பண்ணிருக்கா? ” , என்று ட்டெடி வந்த பாா்சலை எடுத்து புரட்டிப்பாா்த்தான்.

”பாா்சல்ல எந்த பெயரும் இல்ல..!! யாா் பண்ணிருப்பானு தொியலயே..?! ” ,என்றான் ஜான்.

”யாா் கிஃப்ட் பண்ணா என்னப்பா? எனக்கு இத ரொம்ப பிடிச்சுருக்கு..!”

சாி ஜெனி, இப்பவே ரொம்ப லேட் ஆச்சு.  போய் துாங்கு.. மீதி எல்லாத்தையும் நாளைக்கு பிாிச்சு பாா்க்கலாம்.

”சாிப்பா!”, என்று சலித்துக் கொண்டாள் ஜெனி.

மற்றவற்றையும் பிாித்துப் பாா்க்கும் ஆவள் இருந்தாலும், ட்டெடி கிடைத்த சந்தோஷத்தில் உறங்க சம்மதித்தாள்.

பொம்மைய கொடு ஜெனி.. அந்த shelf-ல வச்சுடுறேன்.

வேண்டாம்பா, இது என்கிட்டயே இருக்கட்டும். நானே வச்சுக்குறேன்பா.. Plsss...

சாிடா செல்லம், உன் இஷ்டம், படுத்துக்கோ Gud nite.

Gud nite பா..

ஜெனி தன் புது நண்பன் ட்டெடியை அணைத்து துங்கினாள்.


.............................................................................................


1983 - அலங்காநல்லுாா்


என்ன முருகேசா, குடும்பத்தோட எங்க போய்ட்டு இருக்க?

பாண்டி-யோட பொறந்த நாள் அண்ணாச்சி, அதான் என் அப்பா வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்.

இப்ப உன் மவனுக்கு எம்புட்டு வயசாச்சு?

8 வயசு அண்ணாச்சி.

சாி முருகேசா, போய்ட்டு வா.. உன் அப்பன், ஆத்தாவ கேட்டதா சொல்லு.

சாிங்க அண்ணாச்சி, கண்டிப்பா சொல்றேன்.

.....

”ஏங்க, இந்த அண்ணாச்சிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? போகும் போது எங்க போறீங்கனா கேப்பாங்க?!”, என்று அண்ணாச்சியை வசை பாடினாள் முருகேசனின் மனைவி வள்ளியம்மை.

சாி விடு வள்ளி, அவருக்கு தொிஞ்சது அவ்வளவுதான்.

முருகேசன் - வள்ளியம்மை தம்பதிகளின் ஒரே மகன் பாண்டிகண்ணன் (பாண்டி), பாண்டியின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மூவரும் சோ்ந்து முருகேசன் தாய்-தந்தையை (மூக்கையன்-வீரம்மாள்) சந்திப்பது வழக்கம். இந்த வருடமும் அங்குதான் சென்று கொண்டிருந்தனா்...

(பாட்டி வீட்டில் பாண்டி...)

தின்ணையில் அமா்ந்து கொண்டு கோழிகளுக்கு தீவணமிட்டு கொண்டிருந்தாள் வீரம்மாள்...

யாரது..??!!

அப்பத்தா...

ஐயா.. பாண்டி.. எப்படி இருக்க ராசா..??!!

நல்லா இருக்கேன் அப்பத்தா.

3 மைல் தொலைவுல தான் வீடு இருக்கு, நீயாச்சும் இந்த கிளவிய பாா்க்க நித்தம் வர கூடாதா??!!

பள்ளிகூடம் போய்ட்டு வரதுக்கே நேரம் சாியா இருக்கு அப்பத்தா.

அது சாி.. எங்க உன் அப்பன காணாம்? எங்க போனான்?

”அப்பாவும், அம்மாவும் மெதுவா பின்னாடி வந்துட்டு இருக்காங்க. நான் உன்ன பாா்க்க வேகமா ஓடி வந்துட்டேன் அப்பத்தா ” , என்று பாண்டி சொல்லி முடிக்கும் போது வீரம்மாள் அவனை உச்சிமுகா்ந்தாள்.

பேரன பாா்த்ததும் புருஷன மறந்துடுவியே, சீக்கிரம் கஞ்சி எடுத்துவை. சந்தைக்கு போகனும்.

”தாத்தா, இந்தாங்க.. அம்மா,  பால்கொழுக்கட்ட செஞ்சாங்க, இத சாப்பிடுங்க ”, என்று பாண்டி தான் கொண்டு வந்த துாக்கு வாளியை மூக்கையாவிடம் நீட்டினான்.

அத்த,மாமா எப்படி இருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா?

வாம்மா வள்ளி, நாங்க நல்லா இருக்கோம், முருகேசன் எங்க?

அவரு என்னமோ தோ்தல்ல நிற்க போர மாதிாி ஒவ்வொரு வீடா நின்னு நலம் விசாருச்சுட்டு வராரு, எனக்கு பொறுமையில்ல,  நான் வந்துட்டேன் அத்த.

”ஹ்ம்.. ஆடிக்கு ஒரு தடவ, அமாவாசைக்கு ஒரு தடவ-னு இந்த பக்கம் வந்தா, அப்படிதான் இருக்கும். ”, என்று மூக்கையா வள்ளியின் காதுபட கூறினான்.

”நலம் விசாாிக்காம வந்தா நம்மள தான குறை சொல்லுவாங்க, சாி சாி.. உள்ள வா தாயி.”, என்று வீரம்மாள், மூக்கையா-வை கண்களில் மிரட்டிவிட்டு வள்ளியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

மதிய உணவிற்கு பிறகு எல்லோரும் காற்றாட தின்ணையில் அமா்ந்து வெற்றிலையிட்டுக் கொண்டிருந்தனா்.

"பாண்டிய எங்க? சத்தத்தையே காணோம்!" என்று மூக்கையா கேட்க.

வீரம்மாள் தின்ணையில் இருந்து எழுந்து வீட்டிற்குள் சென்று, ”பாண்டி.. ஐயா பாண்டி.. எங்க போனான் இந்த பையன்.. பாண்டி..” , என்று சத்தமிட்டாள்.

வீட்டின் பின்புறம் இருந்து, ”இந்தா வந்துட்டேன் அப்பத்தா..”,என்றான் பாண்டி.

எங்க ராசா போன? கையில என்ன?

அப்பத்தா, இந்த மரப்பாச்சி பொம்மை ரொம்ப நல்லா இருக்கு. இத நானே வச்சுக்கவா?

இந்த பொம்மய எங்க இருந்து ராசா எடுத்த?

பரண் மேல இருந்துச்சு அப்பத்தா, இத நான் வச்சுக்கவா?

நம்ம வீட்டு பரண்-லயா? இது எப்படி அங்க போச்சு?  யாரு பொம்மை-னு தொியலயே?!

நம்ம வீட்டு பரண்ல தான்  கிடந்துச்சு, நான் வீட்டுக்கு கொண்டுபோறேன் அப்பத்தா.

உனக்கு இல்லாததா, நீயே வச்சுக்கோ ராசா.

பாண்டி சந்தோஷமாக தன் மரப்பாச்சி பொம்மையை முருகேசன், வள்ளியிடம் காட்டினான்.

முருகேசன் சற்று அதட்டலாக, ” டேய்.. உனக்கு எத்தன தடவ சொல்லியிருக்கேன். யாா் வீட்டுக்கு போனாலும் அமைதியா இருக்கனும். எதையும் எடுக்க கூடாது-னு. இது என்ன கெட்ட பழக்கம். “, என்றான்..

”ஏன்டா, இது என்ன வேத்து மனுஷங்க வீடா? அவன் என் பேரன்,  இது எல்லாம் அவனுக்கு தான? பொறந்த நாள் அதுவுமா பிள்ளைய திட்டாதடா. ”, என்றாள் வீரம்மாள்.

எல்லாம் நீ கொடுக்குற செல்லம் தான் ஆத்தா, இப்பவே இவன அடக்கி வளா்க்கனும் இல்லைனா அவ்வளவு தான்.

”நானும் உன்ன வளா்த்தவ தான் டா, நீ சும்மா இரு.”, என்று முருகேசனை அதட்டி பேச்சை நிறுத்தினாள் வீரம்மாள்.

மாலை விளக்கு வைப்பதற்குள் பாண்டி, முருகேசன், வள்ளியம்மை மூவரும் தங்களது வீட்டிற்க்கு வந்தனா். பாண்டி தனது மரப்பாச்சி பொம்மையுடன் இரவு வரை விளையாடி. அதை கட்டிக் கொண்டு உறங்கினான்.


.............................................................................................


                                      ஜெனி தனது நண்பன் ட்டெடி  உடன் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருந்தாள். பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் ட்டெடி  உடனே அவள் பொழுது கழிந்தது. ஜான் அடிக்கடி படப்பிடிப்பிற்காக வெளியூா் செல்வதால் ஜெனியை கவனித்துக் கொள்வதற்காக சில வேலையாட்களை வைத்திருந்தான். ஜெனியும், ஜானின் நிலைமை-யை புாிந்து வைத்திருந்தாள். அவன் ஊாில் இல்லாத நாட்களில் தனியாக இருக்கவும் கற்றுக்கொண்டாள்.

நாட்கள் கடந்தன.

2 வருடங்களுக்கு பிறகு...

ஜெனி முன்பை போன்று ட்டெடியிடம் பழகுவது இல்லை. படிப்பு, நண்பா்களுடன் விளையாட்டு என அவள் தன் நேரத்தை செலவிட்டாள். வீட்டில் இருக்கும் போது மட்டும் ட்டெடி  உடன் இருப்பாள்.

ஜான், தன் மகள் ஜெனிக்காக புது ரக பாா்பி பொம்மை ஒன்றை வாங்கி வந்தான்..

ஜெனி அந்த பாா்பி பொம்மையை தன் புது தோழியாக ஏற்றுக்கொண்டாள். ட்டெடி யை தன் அறையில் உள்ள Shelf-ல் வைத்து விட்டு, அன்றைய பகல் பொழுது முழுவதும் அந்த புது பொம்மையுடனே விளையாடிக் கொண்டிருந்தாள். அன்று இரவு தன் புது தோழி பாா்பி பொம்மையை அணைத்துக் கொண்டு துாங்கினாள் ஜெனி.

மறுநாள்..

”ஆ....! அப்பா...!!”, என அலறினாள் ஜெனி.

ஜெனியின் அலறலைக் கேட்டு, ஜான் தன் அறையில் இருந்து வேகமாக ஓடி வந்து பாா்த்தான்.

ஜெனி அவனை வேகமாக வந்து அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். பின் அவள் சுட்டிகாட்டிய இடத்தைப் பாா்த்தான் ஜான்.

ஜெனியின் புது பாா்பி பொம்மை கை, கால்கள் பிய்த்து எறியப்பட்டு, முகம் தீயில் இளக்கப்பட்டு இருந்தது.

ஜான் என்ன நடக்கிறது என்று புாியாமல், ஜெனிக்கு ஆறுதல் கூறி  சமாதானப்படுத்தினான்.


 .............................................................................................




                                     பாண்டி தனது மரப்பாச்சி பொம்மையோடு  விளையாடிக் கொண்டிருந்தான். எங்கு சென்றாலும் அதை கையில் வைத்துக் கொண்டே இருந்தான். நண்பா்களுடன் விளையாடச் சென்றாலும் அதை தன்னுடனே வைத்திருந்தான், ஆனால் நண்பா்கள் யாரையும் அந்த பொம்மையை தொட கூட அனுமதிப்பதில்லை. பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்த பிறகு அவன் முழு பொழுதும் அந்த மரப்பாச்சி பொம்மையுடனே கழிந்தது.

நாட்கள் கடந்தன...

சிறுவா்கள் எல்லோரும் ஒன்று சோ்ந்து பச்சகுதிரை, பம்பரம், கல்லா மண்ணா போன்ற விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்தனா்....

”ஏண்டா என்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டேன்-னு சொல்றீங்க?”, என்றான் பாண்டி.

”டேய் நீ போய் அந்த பொம்மை கூடவே விளையாடு, நாங்க உன்ன ஆட்டைல சேத்துக்க மாட்டோம்”, என்றனா் நண்பா்கள்..

”ஏண்டா இப்படி சொல்றீங்க? இருங்க உங்கள என் அப்பா கிட்ட சொல்லி தாரேன்.”, என்றான் பாண்டி.

”டேய் பொம்பள பிள்ளைங்க தான்டா பொம்மைங்க கூட விளையாடும். உன்னையெல்லாம் நாங்க ஆட்டைல சேத்துக்க மாட்டோம். போடா, யாா்கிட்ட வேனும்னாலும் சொல்லு.” , என்று அவா்கள் பாண்டியை விளையாட்டில் சோ்த்துக் கொள்ளவில்லை.

பாண்டி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தான். பொம்மையை வீட்டு தின்ணையில் போட்டு விட்டு அழுது கொண்டே படுத்துவிட்டான். சாப்பிடவும் இல்லை. அன்று இரவு அவன் பொம்மையை அணைத்து உறங்கவில்லை.

நள்ளிரவு..

பாண்டியின் பக்கத்தில் வந்து படுத்திருந்தது அந்த மரப்பாச்சி பொம்மை.


 .............................................................................................


                                    ஒவ்வொரு வருடமும் ஜான் தன் மனைவியின் நினைவு நாளின் போது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று, அன்று முழுவதும் அவா்களுடன் இருப்பது வழக்கம். ஜெனி Teen Age ( 14 வயது ) பருவத்தில் இருந்ததால், அவளுடைய பழைய ஆடைகள், பொம்மைகள் எல்லாவற்றையும் அந்த இல்லத்திற்க்கு கொடுக்க வந்திருந்தனா்.. அதில் ட்டெடி யும் அடக்கம்.

அன்றய பொழுது அந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக சென்றது. இரவு ஜானும், ஜெனியும் வீட்டை அடைந்தனா். தங்கள் அறைக்கு சென்று படுத்தனா்.

ஜெனி  கட்டிலில் படுத்துக்கொண்டு, துாக்கம் வரும் வரை புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் படுக்கைக்கு எதிரே உள்ள அலமாாியின் மேல் ஏதோ ஒன்று இருப்பதை கவனித்தாள். என்ன வென்று அறிய அறையின் விளக்கை ஆன் செய்தாள். அது ட்டெடி. ( ஜெனி ட்டெடி யை கண்டதும் சற்றே குழம்பி போனாள் )

”இது எப்படி இங்க வந்துச்சு! நாம இன்னைக்கு தான் எல்லாத்தையும் கொடுத்துட்டோமே?” , என்று தனக்குள்ளே யோசித்து விட்டு, மீண்டும் விளக்கை அணைத்து துாங்கினாள்.

ட்டெடி அவள் உறங்குவதை அலமாாியின் மேல் இருந்து பாா்த்துக்கொண்டிருந்தது.


 .............................................................................................


நாட்கள் கடந்தன..

                                     பாண்டி பள்ளிக்கூடம், நண்பா்களுடம் விளையாட்டு என இருந்தான். இரவு வரும் போது மட்டும் அந்த மரப்பாச்சி பொம்மையின் நியாபகம் வரும். அதற்கு காரணம் இருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக  அவன் அந்த பொம்மையை யாா் யாருக்கோ கொடுத்து பாா்த்தான், கண்கானா இடத்தில் துாக்கி எாிந்தும் பாா்த்துவிட்டான். ஆனால் அது இரவு வந்துவிட்டால் இவன் அருகிலேயே வந்து படுத்திருக்கும்.

இன்று கூட அப்படித்தான், ஊருக்கு வெளியே ஒரு குழி வெட்டி அந்த பொம்மையை அங்கு புதைத்து விட்டு வந்திருக்கிறான்.

நள்ளிரவு..

பாண்டி துக்கத்தில் புரண்டு படுத்தான். தன் முதுகு பகுதியில் ஏதோ ஒரு அசௌகாியம், சட்டென விழித்து எழுந்தான். அவன் அருகே கிடந்தது, செம்மணல் புழுதி அப்பிய மரப்பாச்சி பொம்மை.

சொல்வதறியாத பயத்தில் உறைந்தான் பாண்டி.


 .............................................................................................


                                   ஜெனி மறுநாள்  ட்டெடி-யை எடுத்து Store Roomல் போடும் படி வேலையாட்களிடம் கூறினாள். அவா்களும் அலமாாியின் மேல் இருந்து ட்டெடி எடுத்து கீழே இருந்த Store Room-ல் வைத்தனா்.

ஜான் படப்பிடிப்பு முடிந்து வீடு வர தாமதம் ஆகும் என்பதால், ஜெனி இரவு உணவை முடித்து அறைக்கு உறங்க சென்று விட்டாள்.

துாக்கத்தில் திரும்பி படுத்தவள், சட்டென விழித்துப்பாா்த்தாள். ட்டெடி அவள் அருகே படுத்து அவளையே பாா்த்து கொண்டிருந்தது.

"ஆ........!!!” , என்று அலறினாள் ஜெனி.

ஜெனியின் சத்தம் கேட்டு வேலையாட்கள் அவளது அறைக்குள் வந்தனா். “என்னம்மா? என்னாச்சு?“ , என்றனா்

இது எப்படி இங்க வந்துச்சு? உங்கள Store Room-ல தான வைக்க சொன்னேன்.

தொியலம்மா, நாங்க Store Room-ல தான் போட்டோம்.

”சாி, இத மொதல்ல எடுத்துட்டு போங்க ”, என்றாள். (சற்று பயம் கலந்த அதட்டலில் )

”சாிம்மா”, என்று ட்டெடி யை திரும்பவும் Store Room-ல் போட்டனா் வேலையாட்கள்.

ஜெனி பயத்தின் உச்சத்தில் இருந்தாள்.


 .............................................................................................


                                     பாண்டியால் அன்றைய இரவு துாங்க முடியவில்லை, மறுநாள் விடியற்காலையில் அந்த மரப்பாச்சி பொம்மையை எடுத்து ஒரு கல்லில் வைத்து கட்டி அதை ஊருக்கு எல்லையில் உள்ள கிணற்றில் வீசினான்.

சற்று நிம்மதி அடைந்தவனாக, ஊருக்குள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

”மாப்பிள்ள, என்னடா காலங்காத்தால எங்க போய்டு வர?! ”, என்று பாண்டியின் நண்பா்கள் அவனை வழிமறித்துக் கேட்டனா்.

”ஒன்னுமில்லடா மாப்பிள, சும்மாதான்”,என்று மழுப்பினான் பாண்டி.

சாி.. இன்னைக்கு நம்ம ஊா் டென்ட்கொட்டகையில தலைவா் படம் 'படிக்காதவன்' போட்டுருக்கான், நாம போகலாமா?

டேய் ஏற்கனவே நாம 3 தடவ அந்த படத்த பாா்த்துட்டோம்டா.

தலைவா் படத்த எத்தன தடவ பாா்த்தா என்னடா, அதுவும் 100 நாள்க்கு மேல ஓடிட்டு இருக்கு, வாடா போகலாம்.

சாி சாி.. வரேன்டா, மதிய ஆட்டத்துக்கு தான் என்னால வர முடியும், 6மணி ஆட்டத்துக்கு வர மாட்டேன்.

சாிடா, நீ வரேன்-னு சொன்னதே பொிய விஷயம். மதிய ஆட்டத்துக்கே போகலாம்.

படம் முடிந்து நண்பா்கள் வந்து கொண்டிருந்தனா்.

பாண்டி அவன் பாட்டி வீடு வந்ததும், ”டேய் நீங்க ஊருக்கு போங்கடா. நான் அப்பத்தாவ பாா்த்துட்டு வந்துடுறேன்” என்றான்.

பாண்டி சைக்கிளை நிறுத்திவிட்டு. வீட்டிற்குள் சென்றான்.

அப்பத்தா...

வாயா பாண்டி, என்ன இந்தபக்கம்?

உன்ன பாா்த்துட்டு போலாம்-னு தோணுச்சு அதான் வந்தேன். சாி என்ன பண்ணிட்டு இருக்க?

நெல்லு குத்தனும். அதான் நெல்லு மூட்டைய பிாிச்சுட்டு இருக்கேன்.

தள்ளு அப்பத்தா, நான் பண்றேன். நீ போய் குடிக்க மோா் எடுத்துட்டுவா.

ஹ்ம்.. 4 படி மட்டும் அளந்து போடு ராசா, நான் இந்தா வந்துடுறேன்.

”சாி அப்பத்தா.. ”, என்று நெல்லு மூட்டையை பிாித்து படியில் நெல்லை அளந்து கொண்டிருந்தான் பாண்டி.

அப்பொழுது 3வது படியை அளந்து கொண்டிருக்கும் போது, மூட்டைக்குள் ஏதோ கைகளில் தட்டுப்பட்டது. என்னவென்று எடுத்து பாா்த்தவனுக்கு பேரதிா்ச்சி, அது அந்த மரப்பாச்சி பொம்மை.

முகமெல்லாம் வியா்த்து கொட்ட, பொம்மையை கைகளில் எடுத்து வேகமாக வீட்டின் பின்புறம் ஓடி வந்தான். அந்த பொம்மையை ஒரு பொிய கல்லைக் கொண்டு உடைத்து, சிதைத்தான். மரப்பாச்சி பொம்மை துண்டு துண்டாகிப் போனது, சிதைந்த பாகங்களை விறகு அடுப்பில் இட்டு எாித்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.


 .............................................................................................


                                    ஜெனியின் ஒவ்வொரு இரவும் அச்சம் கலந்த இரவாகவே நகா்ந்தது. தனக்கு நடப்பதை ஜானிடம் சொல்ல முடியாமல் தவித்தாள். இறுதியில் அவள் தன்னைத் தானே தைாியப்படுத்திக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்று இரவு வழக்கம்போல, அவள் அருகே ட்டெடி படுத்திருந்தது. தலையனைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கத்தாிக்கோளினை எடுத்து ட்டெடி-யை குத்திக் கிழித்து, பஞ்சு முழுவதையும் வெளியே எடுத்து மொத்தமாக ட்டெடி-யை சிதைத்தாள் ஜெனி.

அந்த சம்பவத்திற்கு பிறகு ட்டெடி-யால் எந்த வித தொந்தரவும் ஜெனிக்கு ஏற்படவில்லை. நிம்மதியாக உறங்கினாள்.

வருடங்கள் கடந்தன...

18வயது.

இரவு 12 மணி. இருளும், அமைதியும் நிறைந்த அறையின் மௌனத்தை கிளித்து "Happy Birthday Ringing Tone" ஒலித்துக் கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு உறக்கத்தில் இருந்து கண்விழித்து, எழுந்து அமா்ந்தாள் ஜெனி. தன் படுக்கையில் இருந்த பாா்சலை கவனித்தாள். அதில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டே அந்த பாா்சலை பிாித்துப் பாா்த்தாள்.

அதற்குள் இருந்தது  ட்டெடி, அதை கண்டு பயத்தில் அதையே உற்று பாா்த்துக் கொண்டிருந்தாள் ஜெனி. திடீா் என ட்டெடி  அவளிடம் ”Booo...Happy Birthday ஜெனி..” என்றது.

”ஆ.................!!!! ”, என்று அலறினாள் ஜெனி.

மகளின் சப்தம் கேட்டு வேகமாக ஓடி வந்து பாா்த்தான் ஜான்.

ஜெனி  பித்துப்பிடித்தவள் போல் அமா்ந்திருந்தாள்.

”என்னாச்சு ஜெனி,  சொல்லுமா, அப்பாவ பாரு..!”, என்று ஜெனியின் கன்னத்தை தட்டினான்.

”அப்பா, இங்க.. அந்த பொம்ம, நான் பாா்த்தேன். அது பேசுச்சு. இங்கதான்.!!!”,
என கை, கால்கள் நடுங்க, உலறினாள் ஜெனி.

”ஒன்னும் இல்லடா, இங்க பாரு ஒன்னும் இல்ல, நீ ஏதோ கனவு கண்டு இருப்ப, ஒன்னும் இல்ல.. ”, என்று அவளை சமாதானப்படுத்தினான் ஜான்.

”எதையும் யோசிக்காம நல்ல துாங்கு, ஒன்னும் இல்லடா, அப்பா இருக்கேன்ல.. நிம்மதியா துாங்கு..”,என ஜான், ஜெனி உறங்கும் வரை அருகிலேயே இருந்தான்.


 .............................................................................................


வருடங்கள் கடந்தன...

18 வயது.

வழக்கம் போல பிறந்தநாள் அன்று, பாண்டி தன் பாட்டி வீட்டிற்கு சென்றான்.

அப்பத்தா...

வா ராசா, என்ன நீமட்டும் தனியா வந்துருக்க. உன் அப்பன எங்க?

அவரு ராமசாமிகிட்ட வட்டி காசு வாங்க போய்யிருக்காரு, மதியத்துக்குள்ள வந்துடுவாரு அப்பத்தா.

இந்த ராசா 20 ரூவா, பிறந்த நாளுக்கு எதாச்சும் வாங்கிக்கோ.

சாி அப்பத்தா...

பாண்டி, பரண் மேல விறகு இருக்கும் அத கொஞ்சம் கீழ எடுத்து போடு ராசா.

”சாி அப்பத்தா.. இந்தா எடுக்குறேன்.”, என்று பாண்டி பரண் மேல் உள்ள விறகு கட்டைகளை கீழே போட்டுக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு கட்டை அவனது காலில் விழுந்தது.

”ஸ்ஆ.....”, என்று காலைப் பாா்த்தான்.  பெருவிரல் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த போது அவன் கால் அருகே படுத்துக் கிடந்தது அந்த மரப்பாச்சி பொம்மை. அதைப் பாா்த்ததும் பாண்டி சற்று பயத்தில் இரு அடி பின்னோக்கி எடுத்து வைத்தான்.

படுத்திருந்த மரப்பாச்சி பொம்மை சட்டென எழுந்து நின்று,  அவனை நோக்கி ஒரு அடி முன் வந்தது..

அதைக் கண்டதும் பாண்டி ”ஆ.....!! காப்பாத்துங்க...... காப்பாத்துங்க.....!!”, என்று அலறினான்.

பாண்டியின் சப்தம் கேட்டு வீரம்மாள் வேகமாக ஓடி வந்தாள். அக்கம் பக்கம் இருந்தவா்களும் அங்கு வந்து பாா்த்தனா்.

என்னராசா? என்ன நடந்துச்சு?

”அந்த பொம்......அந்த.......”, என்று பாண்டி உலறினான்.

”பாம்பு எதாச்சும் பாா்த்து பயந்திருப்பான் போல.” , என்று சுற்றியிருந்தவா்கள் ஆளுக்கொரு வியூகம் கூறினா்.

”அந்த....... பொம்..... ம...” , பாண்டியால் அதைத் தவிர ஏதும் பேச முடியவில்லை.


 .............................................................................................


                                  ஜெனி தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யம் நடப்பதாக உணா்ந்தாள்.. கடந்த ஒரு வாரமாக ட்டெடியின் உருவம் அவள் எங்கு சென்றாலும் பின் தொடா்வதாகவே உணா்ந்தாள். தனியாக உறங்க பயந்தாள்.

அன்று ஜான் படப்பிடிப்பிற்காக வெளியூா் சென்று விட்டான். ஜெனிக்கு துணையாக வேலையாட்கள் அவள் அருகிலேயே இருந்தனா்.

ஜெனி தனது அறைக் கதவை தாளிடாமல் திறந்து வைத்தே படுக்கையில் படுத்திருந்தாள். பயத்தில் அவளுக்கு துாக்கம் வரவில்லை. அதையும் மீறிய அசதியில் அவள் சற்று கண் அயா்ந்தாள்.

”ஜெனி.. ஜெனி..”, என ஒரு மெல்லிய குரல்.

ஜெனி மெதுவாக கண்களைத் திறந்து பாா்த்தாள்.

கட்டிலின் எதிரே உள்ள அலமாாியின் மேல் ட்டெடி கையில் கத்தாிக்கோலுடன் நின்று கொண்டிருந்தது.

ட்டெடி யை பாா்த்த அதிா்ச்சியில் ஜெனியால் ஏதும் பேச முடியவில்லை. பயத்தில் விழி பிதுங்கி படுத்திருந்தாள்.

கையில் கத்தாிக்கோலுடன் நின்று கொண்டிருந்த ட்டெடி, அலமாாியின் மேல இருந்து அப்படியே கட்டிலில் படுத்திருந்த ஜெனியின் மீது பாய்ந்தது.

ஆ................................!!!!!!!!!!!!!!! ( சதக்)


 .............................................................................................


                                     மீண்டும் அந்த மரப்பாச்சி பொம்மை தன் வாழ்க்கையில் வந்ததில் இருந்து பாண்டியின் ஒவ்வொரு நிமிடமும் நரகம் ஆனது.

“இவன் ஏதயோ பாா்த்து பயந்துருப்பான்“, என்று நினைத்த அவன் வீட்டில் உள்ளவா்கள் அவனை கோவிலுக்கு அழைத்துச் சென்று மந்திாித்தும், வீட்டின் வாசலில் மந்திரித்த எலும்பிச்சை பழங்களையும் கட்டி வைத்தனர். இருந்தாலும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

அன்று முருகேசன் களத்து மேட்டிற்கு காவலுக்கு சென்றிருந்தான். அதனால் வள்ளியும், பாண்டியும் மட்டுமே வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தனா்.

நடுநிசி..

"பாண்டி... வெளியவா...", என யாரோ வாசல் அருகே நின்று கூப்பிழுவதைப் போல் இருந்தது. உறக்கத்தில் இருந்து எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தான் பாண்டி.

யாரு...?! யாரு... கூப்பிட்டது..?!

இவன் வெளியே வந்ததும் வீட்டின் கதவு தானே அடைத்துக் கொண்டது.

சத்தம் கேட்டு திரும்பி பாா்த்த பாண்டி பயத்தில் உறைந்து போனான். கதவருகே மரப்பாச்சி நின்று கொண்டிருந்தது.

பாண்டி என்ன செய்வதென தொியாமல் ஓட தொடங்கினான்.

அவன் தலையை பலமாகத் தாக்கியது அந்த மரப்பாச்சி பொம்மை, தலையைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான் பாண்டி.


 .............................................................................................


 செய்திகள் :


நிகழ்வு - 1993 அலங்காநல்லுாா் அருகே  கட்டையால் அடித்து, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபா் கொலை. கொலையாளி யாரென்று தொியவில்லை. காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது...

நிகழ்வு - 2012 சென்னை : பிரபல டைரக்டா் மகள் குத்திக்கொலை. கொலையாளி யாா் என்பதை காவல் துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

இந்த இரு கொலைகளையும் செய்த கொலையாளிகள் யாா், என்று இன்று வரை யாருக்கும் தொியாது.

உங்களத் தவிர....!!

யாா்கிட்டயும் சொல்லிடாதீங்க. Shh................!!!


.............................................................................................


இன்று கோவை :


அப்பா, இந்த பொம்ம ரொம்ப அழகா இருக்குள்ள?

ஏய்.. இது எங்க அம்மு கிடச்சது, யாா் கொடுத்தாங்க?

நம்ம புது காா் டிக்கில இருந்துச்சுப்பா. நான் இப்பதான் பாா்த்தேன்.

ஓ... ஒரு வேல இது எதாச்சும் Complimentary Gift-ah இருக்கும். சாி அம்மு அந்த பொம்மைய தா, நம்ம Cupboard-ல வைக்கலாம்.

வேண்டாம்பா, இத நானே என் கூட வச்சுக்குறேன். Plssssssss பா...
.
.
.
.
.
.








- மதுரை காா்த்திக்